Governor R.N.Ravi - Tamil Janam TV

Tag: Governor R.N.Ravi

காந்தி விழா தொடர்பாக முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கை மறுக்கப்பட்டது – ஆளுநர் ஆர்.என்.ரவி

காந்தி தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நிகழ்ச்சிகள் நடத்த முதலமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்ததாக  ...

பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம்!

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவின் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம் ...

குடியரசு தின விழா – கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

குடியரசு தின விழாவில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். சென்னை கடற்கரை சாலையில், குடியரசு தினத்தையொட்டி பள்ளி, ...

முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற குடியரசு தின ...

76-வது குடியரசு தின விழா – சென்னை மெரினாவில் அணிவகுப்பு ஒத்திகை!

76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, இறுதி அணிவகுப்பு ஒத்திகை சென்னை மெரினா கடற்கரை அருகே நடைபெற்றது. சென்னையில் மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை ...

இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தவர்களின் வரலாறு இருட்டடிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை

இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தவர்களின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி சென்னை அறம் ஐஏஎஸ் அகாடெமியில் ...

கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது பொங்கல் பண்டிகை! – ஆளுநர் ஆர்.என். ரவி

நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியால் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் ...

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் ஆளுநர், உரையை தவித்திருக்கலாம் – சீமான் பேட்டி!

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் தமிழக அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவித்திருக்க கூடும் என சீமான் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் ...

அனைத்து துறைகளிலும் முதல் 3 இடங்களில் உள்ள இந்தியா – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

உலகில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், ...

மாணவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் – தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்!

கல்வி மட்டும் தான் அனைத்தையும் வழங்கும் என்றும், நேரத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார். சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்தில் ...

தமிழக ஆளுநருடன் சட்டப்பேரவை தலைவர் சந்திப்பு!

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். சட்டப் பேரவைக் ...

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ...

சுனாமி நினைவு தினம் – சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை பட்டினப்பாக்கத்தில், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில், சுனாமியில் உயிர் நீர்த்தவர்களுக்கு, 20 -வது ஆண்டாக மரியாதை ...

சென்னை ராஜ் பவனில் கிறிஸ்துமஸ் விழா – தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்பு!

சாதி, மதம் ஆகியவற்றை கடந்து இயேசு அனைவருக்கும் பொதுவானவர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிக்கையை திரும்ப பெறுக : தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிக்கையைத் திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் மற்றும் சேலம் பெரியார் ...

இந்தியர்களுக்கு பெருமையையும், வெற்றியும் தேடி தந்தவர் குகேஷ் – ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

140 கோடி இந்தியர்களுக்கு பெருமையையும் ,வெற்றியும் தேடி தந்தவர் குகேஷ் என ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற ...

மாறுபட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தை சிறப்பித்துள்ளன – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

மாறுபட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை சிறப்பித்துள்ளதாக  ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் 'ஒரு நூலகமே புத்தகமாக' என்னும் நூல் ...

மூதறிஞர் ராஜாஜி 146-வது பிறந்தநாள் – ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

மூதறிஞர் ராஜாஜியின் 146வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மூதறிஞர் ராஜாஜியின் 146-வது பிறந்த நாள் ...

நெருக்கடியான நேரத்தில் புயல் நிவாரண நிதி விடுவிப்பு – மத்திய அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

நெருக்கடியான நேரத்தில் புயல் நிவாரண நிதியை விடுவித்து, தமிழக மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தி இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் ...

அம்பேத்கரை திட்டமிட்டு தோற்கடித்த காங்கிரஸ் – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

தேர்தல் அரசியலில் சட்டமேதை அம்பேத்கரை காங்கிரஸ் திட்டமிட்டு தோற்கடித்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சென்னை ராஜ்பவனில் அவரது உருவபடத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி ...

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

சென்னையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ...

பாஞ்சாலங்குறிச்சி போர்தான் முதல் இந்திய சுதந்திர போர் – ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த ஆயிரத்து 801-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சி போர்தான் முதல் இந்திய சுதந்திர போர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். எழுத்தாளர் செந்தில்குமார் எழுதிய பாஞ்சாலங்குறிச்சி போர்கள் ...

பிரதமர் மோடி ஆட்சியில் லட்சக்கணக்கான “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

மகளிருக்கான தடைக் கற்களை நீக்கினாலே அவர்களின் வாழ்க்கையில் ஏற்றம் வரும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருமலைச்சமுத்திரம் பகுதியில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் "விஷன் ...

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக 14வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர். என்.ரவி மாணவர்களுக்கு பட்டஙகளை வழங்கினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ...

Page 2 of 3 1 2 3