திருப்புவனம் அருகே போலீசாரின் வாகன பாதுகாப்புடன் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல் – கிராம மக்கள் குற்றச்சாட்டு!
திருப்புவனம் அருகே போலீசாரின் வாகன பாதுகாப்புடன் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிளதாரி கிராமத்தில் கடந்த சில ...
