திருப்புவனம் அருகே போலீசாரின் வாகன பாதுகாப்புடன் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல் - கிராம மக்கள் குற்றச்சாட்டு!
Jun 6, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்புவனம் அருகே போலீசாரின் வாகன பாதுகாப்புடன் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல் – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்புவனம் அருகே போலீசாரின் வாகன பாதுகாப்புடன் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிளதாரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தின் அனுமதி சீட்டை வைத்து மர்மநபர்கள் கிராவல் மண் கடத்தி செல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கிளாதரி கிராமத்தில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருவதாகவும், பெரியார் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே பள்ளம் தோண்டி மர்ம நபர்கள் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால், அதிகாரிகள், மண் திருடுபவர்களிடம் பணத்தை பெற்று கொண்டு ஆதரவாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், விவசாயம் செய்யும் பகுதியில் கிராவல் மண் திருட்டில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, கிளாரி கிராமத்தில் மர்மநபர்கள் மண் திருட்டில் ஈடுபடும் ட்ரோன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: Gravel soil being illegally smuggled near Thirupuvanam under police vehicle escort - villagers allege
ShareTweetSendShare
Previous Post

கோவை – தெரு நாய் தொல்லை அதிகரிப்பு!

Next Post

180 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!

Related News

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies