டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை - பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!
Jul 23, 2026, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 23, 2026, 06:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டதால் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர்.

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். கற்களை வீசியும், தடிகளை கொண்டு தாக்கியும் வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர். கன்னாட் பிளேஸ் உதவி ஆணையர் விவேக் பகத், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் காவலர் ஒருவரை 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.

டெல்லி போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர்களிடம் கரப்பான் பூச்சிகள் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100 பேர் கொண்ட கும்பல் ஒரு செய்தியாளரை திடீரென சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தினர். இதேபோல் மற்றொரு பெண் பத்திரிகையாளரை விரட்டிச் சென்று அவரது காரை சேதப்படுத்தினர்.

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோத கும்பல் நுழைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் எனக் கூறிவிட்டு கரப்பான் பூச்சி கட்சியினர் செய்யும் அட்டூழியங்கள் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

பிரதமர் மோடியின் தாயார் காலமான நிலையில், அவர் குறித்து அவதூறாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்து மத கடவுள்களை குறிவைத்து அவமதிக்கும் செயலில் ஈடுபட்டதற்கும் கண்டனம் வலுத்து வருகிறது.

Tags: Cockroach Party violencedelhipolice attackedCockroach PartyCockroach Party protestDelhi's Jantar Mantar.
ShareTweetSendShare
Previous Post

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

Next Post

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

Related News

புதிய அரசுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies