தவெக அரசுக்கு சிறிது காலம் தர வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம் என, குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவைக்கு வருவது என்றாலும், தமிழகத்திற்கு வருவது என்றாலும் அது ஒரு தனி மகிழ்ச்சி, தனி பூரிப்பு என தெரிவித்தார்.
மாணவர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும்,தேசத்தின் ஒற்றுமையை பாதுகாப்பதற்கு அனைத்து மாணவர்களும் முன்வர வேண்டும் என கூறினார்.
“தேசம் ஒன்றாக இருந்தால் மட்டும்தான் உலக அரங்கில் நமது குரல் ஒலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















