இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? – ஆதவ் அர்ஜூனா கேள்வி!
இலவச ரேஷன் அரிசியை திமுக முன்னாள் அமைச்சர் உள்பட நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு இருப்போமா என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் ...
இலவச ரேஷன் அரிசியை திமுக முன்னாள் அமைச்சர் உள்பட நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு இருப்போமா என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் ...
தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த புலன் விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை ...
பழனி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக மேலும் இருவரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான ...
பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டவர்கள் மீது புகார் அளித்தும், காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...
தவெக அரசுக்கு சிறிது காலம் தர வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம் என, குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...
தவெக ஆட்சிக்கு வந்த பின்பு ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் பலமுறை நடந்திருந்தாலும் தற்போது நடைபெற்றிருக்கும் அரசு உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ...
அரசுப் பள்ளிகளில் ஆயுதக் கலாச்சாரம் பரவி வருவதாகவும், ஆனால் ஆளும் தவெக அரசு அலட்சியப்படுத்துகிறதா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ...
தலைமை செயலகத்தை சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் 103 கோடி ரூபாய் ...
தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில், பணப்பரிமாற்றத்தின் மூலம் சிக்கிய மேலும் 2 பேர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ...
தமிழக அறநிலையத்துறை கோயில்களில் நித்தியபடி பூஜை பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் தேக்கநிலையைத் தவிர்க்க, 5 லட்சம் வரையிலான பணிகளுக்கு வழக்கமான டெண்டர் முறையை அனுமதிக்க வேண்டும் என்று ...
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலகுமாறு தவெக அரசு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில தேர்தல் ஆணையரையும் ...
பதவி சுகத்துக்காக அதிமுகவில் விலகி தவெகவில் இணைவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச் ...
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது எனவும், முந்தைய திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். ...
தமிழக முதல்வர் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ‘அவர் ...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து பாரதிய ஹிந்து எழுச்சி இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை ...
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக தலைவரும், முதலமைச்சருமான ...
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய அரசு மன்னிப்பு கேட்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், அதேபோன்ற நிலைமை இந்த அரசுக்கும் ஏற்படும் என இந்து முன்னணி ...
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போயுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த கால அரசுக்கும் தற்போதைய ...
வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது என, 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ...
பரபரப்பான அரசியல் சூழலில் தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ...
தவெகவின் குதிரை பேர விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் ...
தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி என தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் மரிய ...
பயிர்க்கடன் விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவித முன்னெச்சரிக்கையும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies