TVK government - Tamil Janam TV

Tag: TVK government

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போயுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த கால அரசுக்கும் தற்போதைய ...

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை

வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது என, 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ...

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

பரபரப்பான அரசியல் சூழலில் தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ...

தற்போது நிலையில் இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தவெகவின் குதிரை பேர விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் ...

தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி – வெள்ளை அறிக்கையில் தகவல்!

தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி என தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் மரிய ...

பயிர்க்கடன் விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது – இபிஎஸ்

பயிர்க்கடன் விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவித முன்னெச்சரிக்கையும் ...

தமிழகத்தில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த 15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

தமிழகத்தில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த 15 ஆயிரத்து 32 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ...

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் கோரப்பட்டதால், திராவிட ஆட்சியாளர்கள் உருவாக்கிய நடைமுறை ஒழிந்ததாக ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கோவை மாநகராட்சி அம்மா உணவகங்களை மேம்படுத்தும் ...

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை இல்லாத நிலை உள்ளதாக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சிவகங்கை அருகே பெண் ...

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

சென்னை ராமாபுரத்தில் மின்வெட்டால் அவதிக்குள்ளான மக்கள் சாலையில் திரண்டு தவெக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ராமாபுரத்தில் உள்ள ஆண்டாள் நகர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக மின்வெட்டு ...

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தினமும் 5 மணி நேரம் சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக அரசின் ...

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தவெக அரசு பொறுப்பேற்ற பின்பு தமிழகத்தில் விதிகளை மீறி ...

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை தொடர வேண்டும் ...

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் என முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவேரி கூக்குரல் ...

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநில ...

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம்!

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய ...

தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் – அண்ணாமலை

தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் ...

மின்வெட்டைப் போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் மின்வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக ஆட்சிக்கு ...

அறநிலையத் துறையில் நடைபெற்ற முறைகேடு குறித்து தவெக அரசு விசாரணை நடத்த வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கடந்த திமுக ஆட்சியில் அறநிலையத் துறையில் நடைபெற்ற முறைகேடு குறித்து தவெக அரசு விசாரணை நடத்த வேண்டுமென இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ...

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ.2000 கோடி மதிப்பிலான டெண்டர் ரத்து!

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திமுக ஆட்சியின் போது மின்சாதனங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இரண்டாயிரம் ...

புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் கால அவகாசம் வழங்க வேண்டும் – துரை வைகோ

புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என, திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தார், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 ...

அதிமுகவின் இரு அணிகளும் பலத்தை அதிகரிக்க முயற்சி – பேரத்தை உயர்த்தி வரும் எம்எல்ஏக்கள்!

அதிமுகவின் இரு அணிகளும், தங்கள் எண்ணிக்கையின் பலத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் பேரத்தை உயர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ள ...

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் ...