எம்.பி. க்கள் குழு : இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியை பிரதிபலித்தது – ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ்
பயங்கரவாதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் பேசியதாகவும், இது இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியைப் பிரதிபலித்ததாகவும் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார். பஹல்காமில் நடைபெற்ற ...