ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஓஎஸ்-5 செயற்கைக்கோள்!
எல்லை பாதுகாப்பு, இயற்கை பேரிடர் சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட EOS-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ...
