guindy - Tamil Janam TV

Tag: guindy

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் ஏராளமான அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் குடியரசு ...

நிதி முறைகேடு புகார் – அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜ் பணியிடை நீக்கம்!

நிதி முறைகேடு தொடர்பான புகாரில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை ...

மருத்துவத்துறையில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

மருத்துவத்துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எண்ணித் துணிக என்ற பெயரில் மருத்துவர்களை ...

நவீனமயமான தற்போதைய சமூகத்தில் அன்பும், கனிவும் முக்கிய தேவையாக உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

நவீனமயமான தற்போதைய சமூகத்தில் அன்பும், கனிவும் முக்கிய தேவையாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் Good Deeds Club அமைப்பின் ...

அண்ணா பல்கலைக் கழக மாணவியை புகைப்படங்களை காட்டி அச்சுறுத்தியதாக புகார் – முன்னாள் காதலன் கைது!

அண்ணா பல்கலைக் கழக மாணவியை, புகைப்படங்களை காட்டி அச்சுறுத்திய புகாரில் முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் கல்வி ...

ஒரே பாரதம், உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் – சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி

பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றை கடந்து ஒரே பாரதம் உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ...

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

12ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாட்டின் இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், வி.ஐ.டி. வேந்தர் ...

உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சிக்கிம், கோவா மாநிலங்கள் உருவான தினவிழா சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ...

மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய நடிகரின் கார் ஓட்டுநர்!

சென்னை, கிண்டி அருகே திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். பாபி சிம்ஹாவிடம் ஓட்டுநராக பணியாற்றி வரும் புஷ்பராஜ் ...

திமுக ஆட்சியை அகற்றுவதே அதிமுக – பாஜக கூட்டணியின் இலக்கு – நயினார் நாகேந்திரன்

2026ம் ஆண்டு திமுக ஆட்சியை அகற்றுவதே அதிமுக - பாஜக கூட்டணியின் இலக்கு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ...

பிரதமர் மோடி ஆட்சியில் புத்துயிர் பெற்று சிறப்பாக செயல்படும் ஓபிசி ஆணையம் – நயினார் நாகேந்திரன்

இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நன்மை அளிக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஓபிசி பிரிவு விருது வழங்கும் விழாவில் பாஜக மாநில சட்டமன்ற குழு தலைவர் நயினார் ...

இன்று சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 10.30 மணிக்கு சென்னை வர உள்ளார். இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ...

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ...

10 ஆண்டுகளாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் பத்ம விருதுகள் – ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த 10 ஆண்டுகளாக பத்ம விருதுகள் உரிய தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு ...

அனைத்து துறைகளிலும் முதல் 3 இடங்களில் உள்ள இந்தியா – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

உலகில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், ...

மாணவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் – தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்!

கல்வி மட்டும் தான் அனைத்தையும் வழங்கும் என்றும், நேரத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார். சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்தில் ...

யார் அந்த சார்? : ஞானசேகரன் செல்போனில் பேசியதை உறுதி செய்த மாணவி!

பாலியல் வன்கொடுமையின்போது ஞானசேகரன் செல்போனில் பேசினார் என  பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், ...

அண்ணா பல்கலை மாணவி எஃப்ஐஆர் வெளியானது சட்ட விரோதம் – வழக்கறிஞர் விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வழக்கறிஞர் நதியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – ஒருவர் கைது!

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ...

சென்னை அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை புகார் – போலீஸ் விசாரணை!

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், தனது காதலனை தாக்கிவிட்டு, சிலர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ...

மூதறிஞர் ராஜாஜி 146-வது பிறந்தநாள் – ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

மூதறிஞர் ராஜாஜியின் 146வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மூதறிஞர் ராஜாஜியின் 146-வது பிறந்த நாள் ...

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் – முதலமைச்சர் ஸ்டாலின்

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற 16-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ...

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகவும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தரப்பட வேண்டும் எனவும் பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ...

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு – மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு!

சென்னை கிண்டி கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். சென்னை கிண்டியிலுள்ள கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில், பெரும்பாக்கம் ...

Page 1 of 3 1 2 3