மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய நடிகரின் கார் ஓட்டுநர்!
சென்னை, கிண்டி அருகே திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். பாபி சிம்ஹாவிடம் ஓட்டுநராக பணியாற்றி வரும் புஷ்பராஜ் ...
சென்னை, கிண்டி அருகே திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். பாபி சிம்ஹாவிடம் ஓட்டுநராக பணியாற்றி வரும் புஷ்பராஜ் ...
2026ம் ஆண்டு திமுக ஆட்சியை அகற்றுவதே அதிமுக - பாஜக கூட்டணியின் இலக்கு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ...
இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நன்மை அளிக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஓபிசி பிரிவு விருது வழங்கும் விழாவில் பாஜக மாநில சட்டமன்ற குழு தலைவர் நயினார் ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 10.30 மணிக்கு சென்னை வர உள்ளார். இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ...
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ...
கடந்த 10 ஆண்டுகளாக பத்ம விருதுகள் உரிய தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு ...
உலகில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், ...
கல்வி மட்டும் தான் அனைத்தையும் வழங்கும் என்றும், நேரத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார். சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்தில் ...
பாலியல் வன்கொடுமையின்போது ஞானசேகரன் செல்போனில் பேசினார் என பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வழக்கறிஞர் நதியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ...
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், தனது காதலனை தாக்கிவிட்டு, சிலர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ...
மூதறிஞர் ராஜாஜியின் 146வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மூதறிஞர் ராஜாஜியின் 146-வது பிறந்த நாள் ...
வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற 16-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ...
தமிழகத்தில் மருத்துவர்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகவும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தரப்பட வேண்டும் எனவும் பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ...
சென்னை கிண்டி கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். சென்னை கிண்டியிலுள்ள கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில், பெரும்பாக்கம் ...
தனது தாய்க்கு கீமோ அதிகம் செலுத்தியதன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதாக அரசு மருத்துவர் பாலாஜியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷின் ...
சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் உதவி மையம் அமைக்கப்படும் என சென்னை காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 19 அரசு மருத்துவமனைகளில், 9 அரசு மருத்துவமனைகளில் ...
மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க அடிப்படை கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜி மற்றும் ...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க 15 நாட்கள் வரை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ...
அரசு மருத்துவமனைகளில் 20 ஆயிரம் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் ...
சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக, திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர் பலாஜி மீதான கொலை ...
சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து, சிவகங்கை மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னை ...
அரசு மருத்துவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies