அரக்கோணத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் – கேள்வி கேட்ட நடத்துநர் மீது தாக்குதல்!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டதை கண்டித்ததால் நடத்துநர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். சித்தேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த ...