காங்கிரஸ் கட்சியை செல்வப்பெருந்தகை விற்பனை செய்து விட்டார் – மகளிர் அணி தலைவி குற்றச்சாட்டு!
செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியை 90 சதவீதம் விற்பனை செய்து விட்டார் எனவும், காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என்றும் அக்கட்சியில் இருந்து விலகிய மகளிர் ...
