தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு!
தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு ...
தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு ...
சென்னையில் சில பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் மாநகரின் சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பெய்த மழையால், மக்களுக்கு கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து சிறிது விடுதலை கிடைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து ...
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies