கனமழையால் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு!
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கனமழையால் ஒன்பதாயிரம் ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக வேதாரண்யம் ...