எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!
அரசியல் லாபத்திற்காக கோயில் நிலத்தை காவு கொடுக்க எண்ணுவது நியாயமா? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து ...
அரசியல் லாபத்திற்காக கோயில் நிலத்தை காவு கொடுக்க எண்ணுவது நியாயமா? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து ...
வாழப்பாடி அருகே கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதைத் தட்டி கேட்ட இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏத்தாப்பூர் பேரூராட்சியின் திமுக சேர்மன் அன்பழகன் கனிம ...
முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும், உரிமையைப் பெறுவதற்குமான மாநாடு என, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரை மாவட்டம் வண்டியூரில் ...
இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளைத் தமிழக அரசும், காவல்துறையும் பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
இராஜஸ்தான் மாநில பக்தரின் மரணத்திற்கு நீதி கேட்டு ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இராமநாதசுவாமி கோயிலில் கடந்த 18-ஆம் தேதி சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் ...
பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல் அவர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது அரசின் கடமை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் மற்றும் ...
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ...
நெல்லை அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறி இந்து முன்னணி அமைப்பினர் விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர். நெல்லை அரசு மருத்துவமனையில் ...
தொடர் புகார்களுக்கு உள்ளாகும் நெல்லை அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் கழுத்தில் கட்டி ...
திருப்பரங்குன்றம் மலையை காக்க, வரும் 4ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, உடன்குடியில் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ...
திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தி பிப்ரவரி 4ஆம் தேதி மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இது குறித்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies