House - Tamil Janam TV

Tag: House

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

டாடா குழுமத்தின் மறைந்த தலைவர் ரத்தன் டாடாவின் வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய ...

கடனை திருப்பி செலுத்தாததால் வீட்டிற்கு சீல் வைத்த தனியார் நிதி நிறுவனம்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கடனை திருப்பி செலுத்தாததால், தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். நத்தமாடிப்பட்டி பகுதியை சேர்ந்த செங்கொடி என்பவர் ...

துணை சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய விவகாரம் – செவிலியர் பணியிடை நீக்கம்… மாவட்ட நிர்வாகம் உத்தரவு

கோவை அருகே துணை சுகாதார நிலையம் வீடாக மாற்றப்பட்ட விவகாரத்தில், செவிலியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவை வடவள்ளி துணை சுகாதார நிலையத்தில் ...

திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி வீட்டின் மீது மோதி விபத்து!

திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. திருவாரூர் நகர் எல்லைக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, ...

ஊட்டியில் லீசுக்கு வீடு வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், லீசுக்கு வீடு வாங்கித்தருவதாகக்கூறி ஒரே வீட்டை காட்டி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஊட்டி பிங்கர்போஸ்ட் ...

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

ஆம்பூர் அருகே காலணி தொழிற்சாலை மேலாளர் வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ...

“சொந்த மண்ணில் பிறந்தும் அகதிகள் போல் வாழ்கின்றோம்”-வாடகை தொகை செலுத்த முடியாததால் தரிசு நிலத்தில் கூடாரம் அமைத்த மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், வாடகை தொகை செலுத்த முடியவில்லை என கூறி, அரசு தரிசு நிலத்தில் கிராம மக்கள் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர் வில்பட்டி ஊராட்சிக்கு ...

சிவகங்கை : ரேசன் அட்டை, வீடு கேட்டு ஆட்சியரிடம் மூதாட்டி மனு!

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம், மாற்றுத்திறனாளி மூதாட்டி, ரேசன் அட்டை மற்றும் இலவச வீடு கேட்டு மனு அளித்தார். சிவகங்கை தமறாக்கி கிராமத்தை சேர்ந்த கருப்பாயி என்ற மூதாட்டி ...

ஹேமந்த் சோரன் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சுரங்க முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், அவரது ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை ...

உஜ்வாலா பயனாளி வீட்டில் டீ அருந்திய பிரதமர் மோடி!

உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளியின் வீட்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேநீர் அருந்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக ...