ஏஐ தொழில்நுட்பத்தில் இறுதி முடிவெடுப்பது மனிதன் மையமாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி
ஏஐ தொழில்நுட்பத்தை விவேகத்துடன் பயன்படுத்துவதுடன், இறுதி முடிவெடுப்பில் மனிதர்களின் தலையீடு மையமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய அரசின் செயலாளர்களுடன் நடைபெற்ற ...
