குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் : தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மனைவி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நர்மதா, முருகன் என்பவரை காதலித்து கடந்த ...