குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் : தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மனைவி!
Aug 19, 2026, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் : தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மனைவி!

Murugesan M by Murugesan M
Feb 6, 2025, 05:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நர்மதா, முருகன் என்பவரை காதலித்து கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இ

வர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரை திருத்த நர்மதா பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இருப்பினும், முருகன் தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நர்மதா, வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த நர்மதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்பு, தனது தாய் மற்றும் சகோதரரிடம், தான் இறந்துவிடுவேன் என்றும், தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படியும் கூறிய வீடியோ வெளியாகி காண்போரை கண்கலங்க செய்துள்ளது.

Tags: MK Stalintn govtHusband addicted to alcohol: The wife committed suicide by setting herself on fire!
Share
Tweet
SendShare
Previous Post

பாலியல் குற்றவாளிகள் ஆறுபேருக்கு மருத்துவ பரிசோதனை : நீதிமன்றத்தில் ஆஜர்!

Next Post

திருப்பூர் : தெருநாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி – விவசாயிகள் சாலைமறியல்!

Related News

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies