கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகள்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை யொட்டி, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ...