அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல : உச்சநீதிமன்றம் கருத்து!
வெளிநாடுகளிலிருந்து அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சட்டவிரோத தடுப்பு காவலில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் சுபாஷ்கரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் ...