அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல : உச்சநீதிமன்றம் கருத்து!
Sep 3, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல : உச்சநீதிமன்றம் கருத்து!

Murugesan M by Murugesan M
May 20, 2025, 02:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெளிநாடுகளிலிருந்து அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சட்டவிரோத தடுப்பு காவலில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் சுபாஷ்கரன் என்பவருக்கு  10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி 2018ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுபாஷ்கரன் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தும், தண்டனை காலம் முடிவடைந்ததும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இதன் விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுபாஷ்கரனுக்கு அவரது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டதால் அவரையும் குடியேற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரினார்.

அதற்கு நீதிபதிகள், உலகளவிலிருந்து அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரமல்ல எனக் கருத்து தெரிவித்தனர். மேலும், இங்கே குடியேற என்ன உரிமை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய அவர்கள், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குமேயானால் வேறு நாடுகளை அணுகலாம் என அறிவுறுத்தி, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

Tags: India is not a place to welcome refugees: Supreme Court opinionஉச்சநீதிமன்றம் கருத்து
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை!

Next Post

5,000 ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை!

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் – புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

மேட்டூர் நீர் கடைமடை வரை செல்வது சந்தேகமே – பொன்.ராதாகிருஷ்ணன்

ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் மற்றும் அணிகளுக்கான போட்டி என இரண்டு பிரிவிலும் பங்கேற்பேன் – பி.வி.சிந்து

சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதும் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies