நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் - டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!
Jun 21, 2026, 10:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 21, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் யுஜி மறு தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி டெல்லியில் தனது பயணத்தை சுமார் 45 நிமிடங்கள் தாமதப்படுத்திய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு, முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று நாடு முழுவதும் நீட் மறு தேர்வு நடத்தப்பட்டது.

இதனிடையே 12-வது சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்க மேற்கு வங்கம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் டெல்லி திரும்பினார்.

அப்போது பிரதமர் மோடி வேண்டுமென்றே தனது பயணத்தை சுமார் 45 நிமிடங்கள் தாமதப்படுத்தி கிளம்பிச் சென்றார்.

தான் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது மேற்கொள்ளப்படும் போக்குவரத்து கட்டுப்பாடுகள், நீட் மறு தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இடையூறாக அமையக் கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு செய்தார்.

மாணவர்கள் எந்தவித சிரமமும் இன்றி தேர்வு மையங்களை அடைவதை உறுதி செய்வதற்காக பிரதமர் மோடி எடுத்த இந்த நடவடிக்கை, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags: west bengalprime minister modiDelhi AirportNEET-UG re-examinationmodi wait in airport
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies