நடுக்கடலில் மயக்கமடைந்த மீனவரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!
நடுக்கடலில் நோய்வாய்ப்பட்டு மயக்கமடைந்த மீனவரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் பிராந்திய தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலில், ...







