இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டம்!
இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நிதி திரட்டி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் ...
