இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டம்!
Sep 1, 2026, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டம்!

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நிதி திரட்டுவதாக உளவுத்துறை எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 02:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நிதி திரட்டி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் தகர்க்கப்பட்டன.

இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு அதன் தொடர்புடைய அமைப்புகளுடன் சேர்ந்து நிதி திரட்டி வருகிறது. பாகிஸ்தானின் செயலியான சடாபே மூலம் டிஜிட்டல் வழிகளில் நிதி திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதற்காக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முஜாஹித் எனப்படும் போராளிகளுக்கு நிதி திரட்டுகிறது.

குளிர்கால உடைகள், காலணிகள், மெத்தை, கூடாரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க தலா ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் 6 ஆயிரத்து 400 ரூபாய் என நிதி திரட்டப்படுவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Tags: delhi car blastIntelligence warns that Jaish-e-Mohammed is raising funds to carry out another suicide attack in Indiaஇந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல்
Share
Tweet
SendShare
Previous Post

ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் அச்சம்!

Next Post

இந்தோனோசியா : திடீரென வெடித்த செமெரு எரிமலை!

Related News

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies