நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?
Aug 31, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

Manikandan by Manikandan
Aug 31, 2026, 02:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின்போது நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் பணியாற்றிய 933 தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவிவித்துள்ளது.

நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் காரணமாக, நேபாளத்தில் உள்ள பல்வேறு நீர்மின் திட்ட சுரங்கப்பாதைகளில் சிக்கிய 933 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த சுரங்கப்பாதைகளின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 254 முதல் 279 வரையிலான தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ‘அப்பர் திரிசூலி 3A’ மற்றும் ‘3B’ ஆகிய முக்கிய நீர்மின் திட்ட சுரங்கப்பாதைகளுக்குள் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்னும் உயிருடன் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வெள்ளத்தின்போது தொடர்பு துண்டிக்கப்பட்டதால் 933 தொழிலாளர்களின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாமல் தேடப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் திறமை வாய்ந்த மலையேற்றக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Tags: workersdeath tollRisenepalTunnelDamage
Share
Tweet
SendShare
Previous Post

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Next Post

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

Related News

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies