நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?
நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின்போது நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் பணியாற்றிய 933 தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவிவித்துள்ளது. நேபாள ...



