வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வயநாடு மாவட்டம், கல்லடி பகுதியில் சுரங்கப்பாதை ...
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வயநாடு மாவட்டம், கல்லடி பகுதியில் சுரங்கப்பாதை ...
மடகாஸ்கரில் Gezani புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த 9ம் தேதி சூறாவளி உருவானது. இப்புயல் துவாமசினா நகரை மணிக்கு ...
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ...
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சுற்றுலா ...
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் எலும்புமுறிவு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையில் திடீரென ...
ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies