ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகல்!
ஆர்.சி.பி. அணி வீரர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த ...
ஆர்.சி.பி. அணி வீரர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த ...
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வந்த தாக்குதல் நேற்று மாலை 5 மணியளவில் முடிவுக்கு வந்ததால், பாதுகாப்பு பிரச்சனை காரணமாகப் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் ...
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஐபிஎல் தொடர் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு ...
எங்களின் பிளே-ஆப் கனவு இன்னும் உயிர்ப்புடன் உள்ளதாக லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்த போட்டியின் போது நாங்கள் அதிக ரன்கள் ...
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையேயான ஐபிஎல் தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் பிளே - ஆஃப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை ஐதராபாத் அணி இழந்தது. 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ...
பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல் காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகிய நிலையில், அதிரடி ஆல்ரவுண்டரை பஞ்சாப் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு சீசனில் ...
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி டிரென்ட் போல்ட் சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ...
மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 6 விக்கெட்டுகளை ...
சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே.மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன. ஐ.பி.எல். போட்டியின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிக இளம்வயதில் குறைந்த பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ள வைபவ் சூர்யவன்சி, ஒரே நாளில் கிரிக்கெட் உலகின் வருங்கால சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். அவரது ...
ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. லக்னோவிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி ...
ஆரஞ்சு, ஊதா நிற தொப்பியைப் பெங்களூரு அணி வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். டெல்லியில் நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் ...
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஐ.பி.எல். தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லியில் நேற்று ...
கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்தியன் பிரீமியர் லீக்கின் புதிய ரோபோ நாயான சம்பக் உடன் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோவை, சுனில் ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ...
அதிவேகமாக ஐந்தாயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் 51 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்தாயிரம் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை ...
லக்னோவுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டதே டெல்லி அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்ததாக அக்சர் படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், போட்டியின் ஆரம்பத்தில் ...
சிஎஸ்கே அணி நிச்சயம் மீண்டு வரும் என அந்த அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ...
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ...
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 18-வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வி அடைந்தது. கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற ...
சண்டிகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறு கின்றன. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 22-வது லீக் ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் சென்னை ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதின. வான்கடே ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies