ஐ.பி.எல். விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ...
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டது. 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 18-ம் தேதி வரை ...
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தின் போது ஜோஃப்ரா ...
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்திய வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும், முறையான ...
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 23ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தாண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிசிசிஐ துணை தலைவர் ...
ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு ...
ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலத்தில் இளம் வீரர்களை வாங்கி குவிப்பதில் அணி நிர்வாகங்கள் ஆர்வம் காட்டின. 18வது ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி ...
சி.எஸ்.கே. ரசிகர்கள் முன்பு விளையாட மிகவும் ஆர்வமாக இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2025 ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்று ...
2025 ஐ.பி.எல் தொடருக்காக மகேந்திர சிங் தோனியை சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies