போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இரும்பு மனிதன் விழிப்புணர்வு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் 2 பைக்குகளை தோளில் சுமந்தபடி நடந்துச் சென்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இரும்பு மனிதன் கண்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இரும்பு ...