நெடுஞ்சாலைப் பணிகளில் ரூ.3. 23 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் – முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் விசாரணை!
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் ஆஜரான திமுக முன்னாள் அமைசசர் எ.வ.வேலுவிடம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். கரூரில் நெடுஞ்சாலைப் ...
