நெடுஞ்சாலைப் பணிகளில் ரூ.3. 23 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் விசாரணை!
Jul 16, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெடுஞ்சாலைப் பணிகளில் ரூ.3. 23 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் – முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் விசாரணை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 16, 2026, 06:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் ஆஜரான திமுக முன்னாள் அமைசசர் எ.வ.வேலுவிடம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கரூரில் நெடுஞ்சாலைப் பணிகளில் 3 கோடியே 23 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, எ.வ.வேலு, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். காலை 10.50 மணியளவில் அலுவலகத்துக்கு வந்த எ.வ.வேலுவிடம், சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரத் தயாராக இருப்பதாகக் கூறியதாகவும் தெரிவித்தார். தான் எந்தவித குற்றமும் செய்யவில்லை என்றும், அரசு திட்டமிட்டு தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும் எ.வ.வேலு தெரிவித்தார்.

 

Tags: Directorate of Vigilance and Anti-Corruption.former DMK Minister E.V. Velu.irregularities in highway projects
ShareTweetSendShare
Previous Post

20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

Next Post

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா முன்னேற்றம்!

Related News

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா முன்னேற்றம்!

20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

சூரிய ஒளியில் ஜொலிக்கும் சிறிய நகரங்கள் : இந்தியாவின் புதிய சோலார் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3வது நாளாக போராட்டம்!

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி? – தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுத கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நெடுஞ்சாலைப் பணிகளில் ரூ.3. 23 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் – முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் விசாரணை!

தென் சீன கடலுக்கு உரிமை கொண்டாடும் சீனா : ஜப்பான் தூதரை நேரில் அழைத்து விளாசல் சிறப்பு தொகுப்பு!

யுத்த களமான ஹார்முஸ் ஜலசந்தி : பலியாகும் இந்திய மாலுமிகள் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை – காவல்துறைக்கு கடிதம் எழுதிய செந்தில் பாலாஜி!

இன்றைய தங்கம் விலை!

காமராஜரின் சேவையுணர்வும் சுயநலமற்ற தலைமைத்துவமும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் காமராஜர் – பிரதமர் மோடி புகழாரம்!

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்த முதலமைச்சர் விஜய்தான் களவாணி – இபிஎஸ் விமர்சனம்!

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஸ்பெயின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies