Directorate of Vigilance and Anti-Corruption. - Tamil Janam TV

Tag: Directorate of Vigilance and Anti-Corruption.

நெடுஞ்சாலைப் பணிகளில் ரூ.3. 23 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் – முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் விசாரணை!

நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் ஆஜரான திமுக முன்னாள் அமைசசர் எ.வ.வேலுவிடம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். கரூரில் நெடுஞ்சாலைப் ...

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி ...

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமலேயே 3 கோடியே 23 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ...

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய ...

தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

தமிழகத்தில் 40 RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 37 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது. கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய ...

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் கணக்கில்வராத 37 லட்சத்து 75 ஆயிரத்து 650 ரூபாய் பறிமுதல் ...

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

தமிழக சட்டப்பேரவையில் மனிதவளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணைகளில், இணையவழி வங்கி சேவை ...

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என சென்னை ...

நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடு தொடர்பாக விசாரணை தொடக்கம் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் ...

தமிழக மணல் குவாரிகளில் 4,730 கோடி வரை ஊழல் – லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்!

தமிழக மணல் குவாரிகளில் 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் மனு அளித்துள்ளார். அந்தப் ...

பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பு – லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அபய்குமார் சிங்கிற்கு கூடுதலாக டிஜிபி பொறுப்பு!

பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பில் இருப்பதால் அந்தப் பதவி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக உள்ள அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக டிஜிபியாக இருந்த ...