மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - நிறைவேற்றப்படவில்லை என தகவல்!
Jul 26, 2026, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 16, 2026, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டப்பேரவையில் மனிதவளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணைகளில், இணையவழி வங்கி சேவை வாயிலாக நிபுணத்துவம் பெற்ற பட்டய கணக்கர், ஓய்வுபெற்ற வங்கி அலுவலர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் பயன்படுத்தப்படுவர் என்ற அறிவிப்பை செயல்படுத்தவில்லை

அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 சதவீத இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும்,  பணமோசடி மற்றும் நிதி கையாடல்களை தவிர்க்க அரசு அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை .

அரசு துறைகளில், கருணை அடிப்படையிலான பணி நியமன நடைமுறைகளை ஒழுங்குபடுத்த தனி இணையதளம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு காகித அளவில் உள்ளதாக குற்றச்சாட்டப்படுகிறது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தில் உள்ள 46 பிரிவு அலுவலகங்களுக்கு குரல் பதிவு செய்யும் கருவி வழங்கப்படும் என்ற அறிவிப்பும், மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்காக மனிதவள சீர்திருத்த குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் அமல்படுத்தப்படவில்லை.

அரசு சொத்துக்களை முறையாக கணக்கிட சொத்து மேலாண்மை மென்பொருள் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பும், தணிக்கை துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்கு பணி அலுவலர் தலைமையிலான உயர்மட்டக்குழு அறிக்கை வெளியிடும் என்ற அறிவிப்பும் செயல்படுத்தவில்லை.

மேலும், அரசு அலுவலர்கள் இணையவழியில் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக சான்றிதழ் பெறக்கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் செயல்படுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: dvactamil Nadu Legislative AssemblyDirectorate of Vigilance and Anti-Corruption.Chartered Accountantsmajority of announcements unimplemented.
ShareTweetSendShare
Previous Post

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

Next Post

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

Related News

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies