கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்
கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கின் உண்மைத் தன்மையை திசை திருப்ப வேண்டாம் என்றும், உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை எனவும் சட்டத்துறை ...
கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கின் உண்மைத் தன்மையை திசை திருப்ப வேண்டாம் என்றும், உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை எனவும் சட்டத்துறை ...
தமிழக சட்டசபையில் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று தொடங்குகின்றன. கடந்த 5-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ம் தேதி வேளாண் ...
தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் பட்ஜெட், இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், கடந்த பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டது. ...
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் அர்லேகர், உண்மையான ...
தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள், 'வாயைத் ...
தமிழக சட்டமன்றத்தை கலைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில், மதுரையை சேர்ந்தவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக 12 ...
தனது தலைமையிலான தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ...
தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து, மாலையில் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தற்காலிக ...
தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் தவெக 108 தொகுதிகளில் ...
தமிழக சட்டப்பேரவையில் மனிதவளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணைகளில், இணையவழி வங்கி சேவை ...
விசிக-விற்கு ஒதுக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் ...
துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்றம் தகுதி அடிப்படையில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ...
பிப்ரவரி 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 20ம் தேதி தொடங்கியது. அனைத்து விவாதங்களும் ...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த ...
ஆண்டின் தொடக்கத்தில் பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், நூற்றாண்டு கால ...
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கும். அதன்படி, நடப்பாண்டுக்கான ...
புத்தாண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை கூடவுள்ள நிலையில், ஆளுநர் உரையில் கவர்ச்சியகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ...
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதம் ...
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதப்படுத்துவதாக வெளியான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழக சட்டப்பேரவையில் ...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அக்டோபர் 14 முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் ...
அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்ட மேலும் நான்கு சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 14ஆம் ...
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதி நிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் ...
தமிழக சட்டப்பேரவை மார்ச் 14-ஆம் தேதி கூடுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக சட்டப்பேரவை மார்ச் 14ம் தேதி கூட ...
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் பாரதீய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies