துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு
Jun 23, 2026, 06:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்றம் தகுதி அடிப்படையில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரே நியமிக்கும் மசோதா அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மசோதாவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர்நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு அவசர கதியில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், வழக்கு விசாரணையின்போது பதிலளிக்கக் கூட அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்தனர்.

அதே சமயம், இந்த சட்டத்துக்கு தடை கோரிய பிரதான மனு மீது உயர்நீதிமன்றம் தகுதியின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதற்காக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உரிய அமர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

வழக்கின் விசாரணையை 6 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, வழக்கு விசாரணை முடியும் வரை இது சார்ந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்த எதிர் மனுதாரர், துணைவேந்தர்களை நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள், அதுவரை துணைவேந்தர்களை நியமனம் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தனர்.

Tags: supreme courthigh courttamil Nadu Legislative AssemblyChief Minister to appoint Vice-Chancellors.appoint Vice-Chancellors
ShareTweetSendShare
Previous Post

படக்குழுவினருடன் ‘வித் லவ்’ படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies