தவெக, திமுக, அதிமுகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி; பின்னணி இதுதான் ?
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் குழந்தைகளை வைத்து தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், 29-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் ...
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் குழந்தைகளை வைத்து தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், 29-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சாலையோர கிறிஸ்தவ ஆலயத்தை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அதிகாரிகள் இடித்து அகற்றினர். கொடைக்கானல் எம்.எம். தெருவில் உள்ள மைக்கேல் அதிதூதர் ஆலயம் ...
படம் எடுப்பதற்காக தயாரிப்பாளரிடம் பெற்ற பணத்தை வட்டியுடன் திருப்பி வழங்க இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு சிம்புவை வைத்து ...
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டன. நாடு முழுவதும் நிலுவையில உள்ள வழக்குகளை விரைந்து ...
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் வழங்கிய மக்களுக்கு 2 வாரத்தில் மாற்று நிலம் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விமானநிலைய ...
கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்கும் இந்து அறநிலையத்துறை, அந்த கோயிலுக்கே துரோகம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள ...
ஒரு மதத்திலிருந்து வெளியேறாமல் சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோர முடியாது என, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த செல்வமாணிக்கம் என்பவர் தாக்கல் ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது ...
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை வாடகைக்கு விட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள ...
தமிழகத்தில் சாலைகள், தெருக்கள், நீர்நிலைகளின் சாதியப் பெயர்களை நீக்கக் கோரிய அரசாணையில் குறைபாடு உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரி ...
குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற செய்ய வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் ...
துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்றம் தகுதி அடிப்படையில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ...
மடப்புரம் காவலாளி அஜித் குமாரின் மரண வழக்கில், ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்து விட்டதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ...
இந்த வழக்கை பொறுத்தவரைக்கும் சரியாக விசாரணை செய்யாமல் விரைவாக விசாரித்து தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது -மனுதாரர் தரப்பு இதுபோன்று விரைவாக வழக்குகளை தீர்த்து வைக்கக்கூடிய நீதிபதிகளை நாங்கள் ...
மெரினாவில் கடைகள் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் வரும் 22ஆம் தேதி கடற்கரை பகுதியில் நீதிபதிகள் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்துவது ...
சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், எதனடிப்படையில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை பார் கவுன்சில் அலுவலகம் முன் ராஜீவ் ...
சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட கோரிய மனு சென்னை ...
கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ...
கோவை வன சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு நடத்தினர். வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ...
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் விற்பனை முறைகேடு நடைபெற்றதாக தொடர்ந்த வழக்கில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் ஆஜராக உயர்நீதிமன்றம் ...
திமுக கட்சி மற்றும் அதன் கொள்கை சார்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
இந்து கோயில்களின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடுவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். கோயில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த ...
பேருந்துக் கட்டணத்தை உயர்த்தலாம் என்ற திமுக அரசின் கனவு நிறைவேறாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் ...
நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies