supreme court - Tamil Janam TV

Tag: supreme court

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வருவதை மாநில அரசு தடுக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில்,  பள்ளிகள் வருவதைத் தடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை நிறுவுவது தொடர்பான வழக்கை ...

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

காவிரி விவகாரத்தில் திமுக செய்த துரோகங்களைப் பட்டியலிட்டால் ஒரு புத்தகமே போடலாம் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பேட்டி அளித்த ...

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் – காடேஸ்வரா சுப்பிரமணியம் நம்பிக்கை!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய அரசு மன்னிப்பு கேட்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், அதேபோன்ற நிலைமை இந்த அரசுக்கும் ஏற்படும் என இந்து முன்னணி ...

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான  உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...

குதிரை பேர புகார் – சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

குதிரை பேர புகாரில் அமைச்சர் ஆனந்த் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீது சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் ...

உயர் நீதிமன்றங்களால் ஒத்தி வைக்கப்படும் தீர்ப்புகளை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

நிலுவையில் உள்ள வழக்குகளில் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்க உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய பிறப்பித்துள்ள ...

தமிழக சட்டமன்றத்தை கலைக்க உத்தரவிட வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழக சட்டமன்றத்தை கலைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில், மதுரையை சேர்ந்தவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக 12 ...

தெருநாய்கள் கருணைக் கொலை; உச்சநீதிமன்றம் உத்தரவு

தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருநாய்கள் விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகள் கடும் நடவடிக்கை ...

வாரத்தில் இரு நாட்கள் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்தில் இரண்டு நாட்கள் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் ...

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மின்மாற்றி கொள்முதலில் 397 கோடி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மின்மாற்றி கொள்முதலில் 397 கோடி ரூபாய் முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய ...

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

மின்மாற்றி ஊழல் தொடர்பாக திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தவெக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் புதிய சட்டங்களை இயற்றும்படி மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெறுப்பு பேச்சு மற்றும் வதந்தி ...

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

கோயில்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது என, சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது ...

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு ...

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கொல்கத்தா மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானப் பணிகளில் முட்டுக்கட்டை போடுவதாக, மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவின் சிங்ரிகாட்டா சந்திப்பில் ...

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

மேற்குவங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனையின் போது I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மம்தா பானர்ஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில், திரிணமுல் காங்கிரஸ் ஐ.டி., பிரிவு தலைவரும், ...

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

குழந்தைகளின் வயதைப் பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 3 ...

மாதவிடாய் விடுப்பு கோரி மனு – உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!

மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் சைலேந்திரமணி தாக்கல் செய்த இந்த ...

13 வருடங்களாக கோமாவில் உள்ள இளைஞைர் – கருணை கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் முதல் முறையாக இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் 32 வயதான ஹரிஷ் ராணா. 2013 ஆம் ...

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!

வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து ...

ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் – விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

சென்சார் ரிவைசிங் கமிட்டி உறுப்பினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜனநாயகன் படம் பார்ப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் நடித்திருக்கும் கடைசி படமான ஜனநாயகன் ...

சர்ச்சைக்குரிய பாடத்திட்டத்தை திரும்பப்பெற அறிவுறுத்தல்- தர்மேந்திர பிரதான்!

சர்ச்சைக்குரிய பாடத்திட்டத்தை திரும்பப்பெற 2 நாட்களுக்கு முன்னரே NCERTக்கு உத்தரவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். NCERT-யின் 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீதித்துறையை பற்றி சர்ச்சைக்குரிய ...

திடக்கழிவு மேலாண்மை விதிகள் – நாடு முழுவதும் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

திடக்கழிவு மேலாண்மை விதிகளை ஏப்ரல் ஒன்று முதல் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கழிவுகள் மேலாண்மை தொடர்பாக தேசிய ...

அமைச்சர் நேரு மீதான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி., இன்பதுரை கேவியட் மனு தாக்கல்!

திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி., இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் ...

Page 1 of 11 1 2 11