பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!
பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு ...
பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு ...
கொல்கத்தா மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானப் பணிகளில் முட்டுக்கட்டை போடுவதாக, மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவின் சிங்ரிகாட்டா சந்திப்பில் ...
மேற்குவங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனையின் போது I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மம்தா பானர்ஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில், திரிணமுல் காங்கிரஸ் ஐ.டி., பிரிவு தலைவரும், ...
குழந்தைகளின் வயதைப் பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 3 ...
மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் சைலேந்திரமணி தாக்கல் செய்த இந்த ...
இந்தியாவில் முதல் முறையாக இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் 32 வயதான ஹரிஷ் ராணா. 2013 ஆம் ...
வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து ...
சென்சார் ரிவைசிங் கமிட்டி உறுப்பினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜனநாயகன் படம் பார்ப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் நடித்திருக்கும் கடைசி படமான ஜனநாயகன் ...
சர்ச்சைக்குரிய பாடத்திட்டத்தை திரும்பப்பெற 2 நாட்களுக்கு முன்னரே NCERTக்கு உத்தரவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். NCERT-யின் 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீதித்துறையை பற்றி சர்ச்சைக்குரிய ...
திடக்கழிவு மேலாண்மை விதிகளை ஏப்ரல் ஒன்று முதல் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கழிவுகள் மேலாண்மை தொடர்பாக தேசிய ...
திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி., இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் ...
இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 500 பில்லியன் ...
மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர். பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகளை நியமிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க எஸ்ஐஆர் பிரச்னை தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ...
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் ...
இலவசங்களுக்கு எந்த வகையில் நிதி கிடைக்கிறது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது தொடர்பான வழக்கு, ...
எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக மேற்கு ...
தேர்தலில் தோல்வி அடைந்த கட்சிகள், வெறும் விளம்பரங்களுக்காக நீதிமன்றங்களை அணுக கூடாதென ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை ...
துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்றம் தகுதி அடிப்படையில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, அவதூறு கருத்துகளை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை ...
வலியே இல்லாமல் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை சட்டபூர்வமாக ...
இந்த வழக்கை பொறுத்தவரைக்கும் சரியாக விசாரணை செய்யாமல் விரைவாக விசாரித்து தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது -மனுதாரர் தரப்பு இதுபோன்று விரைவாக வழக்குகளை தீர்த்து வைக்கக்கூடிய நீதிபதிகளை நாங்கள் ...
சமக்கல்வி உரிமையைப் பறிக்கும் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது ...
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies