மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு - முதல் தகவல் அறிக்கையில் தகவல்!
Aug 22, 2026, 01:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 22, 2026, 12:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் எழுந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக கடந்த ஜூன் 30ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைத்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 9 டெண்டர்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரத்து 495 கிலோ மீட்டர் மின்கம்பிகள், ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், 2022-23ஆம் ஆண்டில் சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பிலான மின்கம்பிகள் வாங்கப்பட்ட டெண்டரில், பல நிறுவனங்கள் ஒரே விலையை குறிப்பிட்டதாகவும், மற்றொரு டெண்டரில் 30 நிறுவனங்களுக்கு 111 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டதாகவும், சில டெண்​டர்​களில் பல்​வேறு நிறு​வனங்​கள் சமர்ப்​பித்த ஏல விண்​ணப்​பங்​கள் ஒரே அல்​லது ஒரே மாதிரி​யான ஐபி (IP) முகவரி​களில் இருந்ததாகவும் முதல்​கட்ட ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

சில மின்கம்பிகள் தரம் குறைந்தவையாக இருந்ததால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும், அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் வழக்கு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் தற்போது வரை குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், விசாரணை முடிவில் பெயர்கள் சேர்க்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Tags: Tamil Nadu Electricity BoardDirectorate of Vigilance and Anti-Corruption.aluminum electrical cablesFirst Information Report
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

Next Post

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

Related News

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

இன்றைய தங்கம் விலை!

தனியாருக்கு நிகராக கொள்முதல் விலை – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அகில பாரதிய ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவு!

வளர்ச்சிக்கான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் – தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

டெல்லியில் பரவும் பன்றிக்காய்ச்சல் – ஜெ.பி.நட்டா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

டெல்லியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தயாநிதி மாறன் வழக்கில் தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies