வழக்கு விசாரணையில் பொறுப்பற்ற பதில்! – தலைமை நீதிபதி கண்டனம்!
உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின்போது பொறுப்பற்ற முறையில், 'யா.. யா' என ஆங்கிலத்தில் பதிலளித்த வழக்கறிஞரை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கண்டித்தார். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் மாநிலங்களவை ...