சபரிமலை ஐயப்பன் கோயில் நெய் விற்பனை மோசடி – தேவஸ்தான அதிகாரி கைது!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் விற்பனை மோசடி தொடர்பாக தேவஸ்தான அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதில் மோசடி ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் விற்பனை மோசடி தொடர்பாக தேவஸ்தான அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதில் மோசடி ...
பெரிய வழிப்பாதை வழியாக சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை கடந்த 31 தேதி ...
மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தகர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதால், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் மத்திய அதி விரைவுப்படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் ...
சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. சபரிமலை ...
மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் ...
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் இன்றும் நாளையும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ...
சபரிமலையில் புனிதமான பதினெட்டாம் படியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டி உளளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ...
சபரிமலையில் தமிழகத்தின் நீலகிரியை சேர்ந்த 68 பேர் கொண்ட இளைஞர் குழுவினர் ஸ்ட்ரெச்சர்கள் மூலம் பக்தர்களுக்கு கட்டணமில்லா உதவி செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் திருவிதாங்கூா் தேவஸ்தான வாரியத்தின் முன்னாள் நிா்வாக அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. 2019 ஆம் ஆண்டு, ...
சபரிமலையில் நடை திறந்து 8 நாளில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேசவம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் மண்டல தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜை தொடங்கியுள்ள நிலையில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலையில் உள்ள ஐயப்பன் ...
ஐப்பசி மாத பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, தமிழ் மாதத்தின் முதல் தேதியில் திறக்கப்படுவது வழக்கம். ...
ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது திறக்கப்படுவது வழக்கம். ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜையை ஒட்டி அதிகாலை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு ...
ஆடிமாத பூஜைக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்டது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்படுவது ...
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை முதல் சபரிமலை ...
சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் ...
சபரிமலையில் இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான புதிய நேர கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சபரிமலை ஐயப்பன் ...
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 18ம் படி ஏறிய உடன் ஐயப்பனை சென்று தரிசனம் செய்ய சோதனை முறையில் புதிய வழிவகை ...
சபரிமலையில் 18ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசிப்பதற்கான திட்டத்தை மார்ச் மாத பூஜையின்போது நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரளாவில் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் ...
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ல் ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டோலி சேவை ரத்து செய்யப்படும் என கேரள அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மலையேற சிரமப்படும் பக்தர்களின் வசதிக்காக டோலி ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2040-ஆம் ஆண்டு வரை படி பூஜைக்கான முன்பதிவு நிறைவடைந்தது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தின் ...
நாளை முதல் ஜனவரி 14 வரை பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என சபரிமலை திருவிழா கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில், வரும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies