பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!
பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ...
பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ...
இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணனின் பின்னணியை தற்போது பார்க்கலாம். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த வி.நாராயணன், கரக்பூா் ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்தார். 1984ஆம் ஆண்டு இந்திய ...
இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்ட வி நாராயணனுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ...
2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியின் இந்தியாவின் ஆய்வு நிலையம் அமைக்கப்படும் என்றும், இதற்கான சோதனை பணிகள் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார். ...
இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி, இஸ்ரோவில் பாலின பாகுபாடு இல்லை என்று கூறியுள்ளார். ...
இந்தியாவின் முதன்மையான சோலார் மிஷன் ஆதித்யா எல்-1, இம்மாதம் 6-ம் தேதி லாக்ராஞ்சியன் பாயின்ட் என்ற இலக்கை அடையும் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்திருக்கிறார். நிலவை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies