பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் வெட்டி படுகொலை : பெண்ணின் பெற்றோரை கைது செய்ய கோரி 3வது நாளாக உறவினர்கள் போராட்டம்!
பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோரைக் கைது செய்யக் கோரி 3வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டியலின ...