கோவில்பட்டி கிளை சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து கைதி தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்த நிரஞ்சன் என்ற இளைஞர் அடிதடி வழக்கு தொடர்பாக ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து கைதி தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்த நிரஞ்சன் என்ற இளைஞர் அடிதடி வழக்கு தொடர்பாக ...
சிறைத்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க கைதிகளின் நல்வாழ்வுக்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முடக்குவதாகப் புகார் எழுந்திருக்கிறது. ஊழல் புகார்களில் சிக்கிய அதிகாரிகளின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதோடு கைதிகளின் ...
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரிட்டனில் ...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடியில் மூதாட்டியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் இருவர் உள்ளிட்ட 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சிறைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அயோத்தி இராமஜென்ம பூமியில் ...
சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கில் இலாகா இல்லாத திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைது ...
யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியாவின் பெங்களூரு கண்டோன்மென்ட் கிளையில் துபாயிலிருந்து மென்பொருள் கொள்முதலுக்காக கடன் பெற்ற நிறுவனம், இந்த நிதியை வேறு பணிகளுக்கு மாற்றியதோடு, பாதுகாப்புத் தொகையையும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies