ஜப்பானில் டைனோசர் நினைவு கலை நிகழ்ச்சி!
ஜப்பானில் டைனோசர்களை நினைவுகூரும் விதமாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. டைனோசர்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்தவை. அவற்றின் அபூர்வ தகவல்களை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் இன்றளவும் ...
ஜப்பானில் டைனோசர்களை நினைவுகூரும் விதமாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. டைனோசர்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்தவை. அவற்றின் அபூர்வ தகவல்களை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் இன்றளவும் ...
ஜப்பானைத் தாக்கிய கடுமையான பனிப்புயலால் தெருக்கள் முழுவதும் அடர்ந்த பனியால் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் தேங்கிய பனிப்பொழிவை சுத்தம் செய்யும் பணியின் காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே ...
விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என தொடர்ந்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.அந்த வகையில்,வரும் 2032 ஆம் ஆண்டில் YR 4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக ...
ஜப்பானில் பனி குரங்குகள் வெந்நீர் ஊற்றுகளில் ஆனந்த குளியலிடுவதை திரளான சுற்றுலா பயணிகள் கண்டுரசித்தனர். ஜப்பானில் குளிர் காலங்களின்போது, பனிக்குரங்குகள் வெந்நீர் ஊற்றுகளில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. ...
ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டது. ஹொக்கைடோ மாகாணத்துக்கு உட்பட்ட ஒபிஹிரோ நகரில் ஒரே இரவில் 120 சென்டிமீட்டர் ஆழத்துக்கு பனிப்பொழிந்தது. இதனால் வீட்டு ...
நிலவில் ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களின், லேண்டர் சாதனங்களுடன், ஸ்பேஸ் எக்ஸின் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அமெரிக்காவைச் ...
ஜப்பான் நாட்டில் மோட்டார் பைக் அளவுகொண்ட புளுஃபின் டூனா (BLUEFIN TUNA) வகை மீன், 11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் ...
பல ஆசிய நாடுகளில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதை எடுத்துக்காட்டி, இந்த போக்கு தொடர்ந்தால், சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகள் அழிவை சந்திக்க நேரிடும் என டெஸ்லா ...
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக அடுத்த ஆண்டிலேயே இந்தியா முன்னேறும் என்று சர்வதேச நாணய நிதியமான IMF கணித்துள்ளது. உலகையே வியக்க வைக்கும் ...
குடும்பத்தின் செல்லப் பிள்ளை என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறோம். ஒரு கிராமத்துக்கே ஒரு செல்லப் பிள்ளை என்றால் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? யார் அந்த செல்லப் பிள்ளை? எந்த ...
செமி கண்டக்டர்கள் உற்பத்தியைப் பெருக்கும் பிரதமர் மோடியின் இலட்சியத்துக்கு உதவும் வகையில், ஜப்பானின் முன்னணி நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான், இந்திய பொறியாளர்களுக்குப் பயிற்சியளிக்கவும், பணியமர்த்தவும் டாடா நிறுவனத்துடன் ...
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 100க்கு 39.1 மதிப்பெண்களுடன் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ...
பாரா ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் 24 பதக்கங்களுடன் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 13-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் ...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்தார். க்வாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் டோக்கியோ ...
ஜப்பானில் பரவி வரும் அரியவகை நோயால் இதுவரை 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் கடந்த 2-ம் தேதி அரியவகை நோய் கண்டறியப்பட்டு பொதுமக்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. STSS ...
கடந்த 1-ஆம் தேதி இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இ-விசா திட்டத்தை ஜப்பான் அறிமுகம் செய்தது. இந்த ஒற்றை நுழைவு விசா, 90 நாட்கள் வரை செல்லுபடியாகும். ...
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ...
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தால், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தைவான் தலைநகர் தைப்பேவில், இந்திய நேரப்படி இன்று ...
ஜப்பான் அருகே தென் கொரியக் கொடியுடன் கூடிய கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மாயமான 7 பேரை கடலோரக் காவல்படையினர் தேடி வருகின்றனர். தென் கொரியாவைச் ...
பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக பாரதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சர்வதேச பொருளாதாரத்தில் பல முக்கிய ...
ஜப்பானில் 'அகுடகாவா' விருது பெற்ற ஒரு நாள் ChatGPT-யை பயன்படுத்தி எழுதியது என அந்த நாவலின் எழுத்தாளர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் ஆண்டுதோறும் இலக்கியத்துறையில் சாதித்து ...
புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126-ஆக அதிகரித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ...
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு மோடி கடிதம் எழுதியுள்ளார். ஜாப்பான் நாட்டின் இஷிகாவா தீவு அருகே கடல் பகுதியில் ...
ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியுள்ள நிலையில், அங்கு உள்ள இந்திய தூதரகம், அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்து உதவி எண்களை வழங்கி உள்ளது. ஜப்பானின் மேற்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies