திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!
முன்னாள் அமைச்சர் சிவசங்கருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறி, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். ...
