முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 4ஆவது பெரிய ஏரியான திருக்கோவிலூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாகவும், தென்பெண்ணை ஆற்றிற்கு ...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 4ஆவது பெரிய ஏரியான திருக்கோவிலூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாகவும், தென்பெண்ணை ஆற்றிற்கு ...
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கள்ளக்குறிச்சி ...
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, மில்லத் நகர், ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சொகுசு காரின் டயர் வெடித்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருக்கோவிலூரைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான மாதவன் என்பவர், தனது ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த 2022-ம் ஆண்டு, கனியாமூர் தனியார் ...
கள்ளக்குறிச்சி கச்சிராபாளையம் காவல் நிலையத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரை, அதே பகுதியைச் ...
கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் தடையை மீறி VHP சார்பில் வேல் யாத்திரை மற்றும் வேல் பூஜை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் வரும் ஞாயிற்றுக் கிழமை முருக ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29ம் தேதியன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் ...
விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகி போட்டியில் பங்கேற்ற நடிகர் விஷால் திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பதற்றம் நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் ...
கள்ளக்குறிச்சி அருகே 100 டன் முலாம் பழங்கள் நிலத்திலேயே அழுகி வீணான ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோடை ...
கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தின் முன்பக்க டயர் கழண்டு ஓடியதால் விபத்து ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு ...
கள்ளக்குறிச்சியில் இரு தரப்பு திமுக-வினரிடையே மோதல் வெடித்த சம்பவத்தால் பதற்றம் நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருபவர் வைத்தியநாதன். இவருக்கும் ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்று இடத்தை தேர்வு செய்யக்கோரி அமைச்சர் பொன்முடியிடம் சமூக ஆர்வலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருக்கோவிலூருக்கு புதிய பேருந்து நிலையம் ...
கள்ளக்குறிச்சி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அண்ணா நகர் மேம்பாலம் வழியாக புதுச்சேரியில் இருந்து ஏற்காடு ...
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர் பலியான சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி ...
மாணவர்கள் செல்போனை அதிகமாக பயன்படுத்தக் கூடாது என்றும், ஒருநாள் முழுவதும் செல்போன் இல்லாமல் மாணவர்கள் இருக்க வேண்டும் எனவும் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி கேட்டுக்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூத்தக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ...
கள்ளக்குறிச்சி அருகே நில மோசடி புகாரளித்த பெண் கூலி தொழிலாளியிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணபுரம் பகுதியைச் சேர்ந்த ...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே விலை உயர்ந்த செல்போன் தொலைந்த விவகாரத்தில் கணவர் கண்டித்ததால், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மகுண்டம் கிராமத்தைச் ...
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மீது, பெண் உதவியாளர் சாணத்தை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஏஓ தமிழரசி பணியில் இருந்தபோது, ...
கள்ளக்குறிச்சி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் மர்மமான முறையில் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்கன்னியில் துரைராஜ் என்பவர், தனது ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பழுது பார்க்கும் போது திடீரென மயங்கி மின்மாற்றிலேயே மின்வாரிய ஊழியர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம். குன்னத்தூர் கிராமம் ...
மத்தியக் குழுவினர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையை ஏற்படுத்தியது. இதன் ...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies