தூய்மைப் பணியாளர்கள் to செவிலியர்கள் : வியக்க வைக்கும் விடியா அரசின் பதவி உயர்வு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் தலையில் அடிபட்டு ரத்தக் காயங்களுடன் வந்த பெண்மணி ஒருவருக்கு, செவிலியர்கள் இல்லாத காரணத்தால் அம்மருத்துவமனையின் தூய்மைப் பணியாளரே முதலுதவி செய்துள்ள ...























