கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் – அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள சாராய வழக்குகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்து பதிவான ...