வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதுரை ...
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதுரை ...
மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கள்ளழகர் படம் வரையப்பட்டது. மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான நேதாஜி ...
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ...
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் கள்ளழகர் கோயிலில் ...
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வரும் 8-ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies